ஆதனவரி அறவீட்டிற்கான ஆரம்பகட்டச் செயற்பாடு

எமது சபை செயலாளர் திரு.செ.செல்வகுமார் அவர்களின் தலைமையில் எமது சபையின் கீழுள்ள பிரதேசத்தில் ஆதனவரி அறவிடுவதற்கு விலை மதிப்பீட்டு திணைக்களத்தினால் எமது சபை உத்தியோகத்தர்களுக்கு 09.01.2024 காலை 10.00 மணிக்கு செயலமர்வு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *