அம்பாள்புரம் பொதுமயானத்திற்கு பாதுகாப்பு வேலி அமைப்பு

அம்பாள்புரம் பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள பொது மைதானத்திற்கான பாதுகாப்பு வேலியானது, பிரதேசவாழ் மக்களின் பங்களிப்புடன் எமது சபைப் பணியாளர்களால் முட்கம்பி பயன்படுத்தி பாதுகாப்பான வேலி அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *