முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (அதி சிறப்புத்தரம்) பரீட்சையில் சித்தியெய்தி, எமது சபைக்கு புதிய செயலாளராகப் பதவியேற்ற திருமதி. பார்த்திபன் சிவதர்சினி அவர்களை வரவேற்கும் நிகழ்வானது 2024.02.21 அன்று சபையில் சிறப்பாக இடம்பெற்றது.
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (அதி சிறப்புத்தரம்) பரீட்சையில் சித்தியெய்தி, எமது சபைக்கு புதிய செயலாளராகப் பதவியேற்ற திருமதி. பார்த்திபன் சிவதர்சினி அவர்களை வரவேற்கும் நிகழ்வானது 2024.02.21 அன்று சபையில் சிறப்பாக இடம்பெற்றது.