எமது சபை ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் 19.04.2024 திகதி காலை 9.00 மணிக்கு எமது சபை பொது மாநாட்டு மண்டபத்தில் எமது சபை செயலாளர் திருமதி.பா.சிவதர்சினி தலைமையில் கைவிசேடம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வில் எமது பிரதேச சபை செயலாளர் அவர்கள் எமது சபையில் பணி புரியும் உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கைவிசேடம் வழங்கி சிறப்பித்தார்.




