அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் விநியோகம் வழங்கல் 27.11.2024

சீரற்ற காலநிலை காரணமாக எமது பிரதேச மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மக்களின் உடல்,உள ஆரோக்கியத்தை பேணும் நோக்கில் எமது சபை செயலாளர் பா.சிவதர்சினி அவர்களின் தலைமையிலும் மேற்பார்வையிலும் எமது சபை ஊழியர்களையும் வாகனங்களையும் பயன்படுத்தி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆரோக்கியமான குடிநீரை பெற்றுக்கொள்ளும் வகையில் எமது சபையால் குடிநீர் விநியோகம் செல்வபுரம்,பாண்டியன்குளம் ஆகிய கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *