2024 ஆம் ஆண்டின் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மாணவர்களிடையே வாசிப்பு திறனை அதிகரிக்கும் நோக்குடனும் மாணவர்களின் திறனை வளர்க்கும் நோக்குடனும் மாணவர்களுக்கு





ஆகிய போட்டிகள் நடாத்தப்பட்டன.
குறித்த போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் விழா எமது சபைச்செயலாளர் திருமதி.பா.சிவதர்சினி அவர்களின் தலைமையில் நாளை (06.11.2024) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும்.
