எமது சபையில் 2025ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டுக்குரிய கணக்காய்வு முகாமைத்துவக்குழுக்கூட்டம் 10.04.2025 ஆம் திகதி இன்று பி.ப 01.30 மணியளவில் எமது சபை செயலாளர் திருமதி.பா.சிவதர்சினி அவர்களின் தலைமையில் மாந்தை கிழக்கு பிரதேச சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாகாண கணக்காய்வு அலுவலக உத்தியோகத்தர், எமது சபை பிரதான முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.





