மாந்தை கிழக்கு பிரதேச சபை உத்தியோகத்தர்கள்,ஊழியர்களின் பிறந்தநாள் நிகழ்வு – 2025 (தை,மாசி,பங்குனி)

எமது பிரதேச மக்களுக்கு சேவை வழங்கும் உத்தியோகத்தர்கள்,ஊழியர்களின் மனதிற்கு மகிழ்ச்சியை வழங்கும் நோக்கில்
எமது பிரதேச சபை ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் உத்தியோகத்தர்களின்,ஊழியர்களின் பிறந்த நாள் நிகழ்வானது ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் அம் மாதம் பிறந்த நாள் கொண்டாடிய உத்தியோகத்தர்களுக்கும் ஊழியர்களுக்கும் கொண்டாடப்படுகிறது.
2025 ஆம் ஆண்டு தை,மாசி,பங்குனி ஆகிய மாதங்களில் பிறந்த நாள் கொண்டிய எமது சபை உத்தியோகத்தர்கள்,ஊழியர்களுக்கு எமது பிரதேச சபை ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு குறித்த உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் மகிழ்ச்சியான வாழ்வு அமையப்பெற்று எமது பிரதேச மக்களுக்கு நல் சேவையையும் வழங்குவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *