நமது நாட்டின் 77 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு – 04.02.2025

நமது நாட்டின் 77 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு இன்றையதினம் (04.02.2025) எமது பிரதேச சபை முன்றலில் “தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்” என்ற கருப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்பட்டு
எமது பிரதேச சபை செயலாளர் திருமதி பா.சிவதர்சினி அவர்கள் தலைமையில் தேசிய கொடி ஏற்றலுடன் ஆரம்பமாகி தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
மாந்தை கிழக்கு பிரதேச சபை
பாண்டியன் குளம் நட்டாங்கண்டல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *