எமது சபை ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் ஊழியர் நலன்புரி சங்கத்தலைவர் திரு.சி.குருநீலன் அவர்களின் தலைமையில் 15.04.2025 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை...
எமது சபையால் வழங்கப்படுகின்ற நலன்புரிச்சேவையில் மாணவர்களின் கல்வியை விருத்தி செய்யும் முன்பள்ளி சேவையும் ஒன்றாகும். எமது பிரதேச மாணவர்களின் கல்வித்திறன்...
மாந்தை கிழக்கு பிரதேச சபையின் ஊழியர் நலன்புரிச்சங்கத்தினால் திரு.சி.குருநீலன் அவர்களின் தலைமையில் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வும் பிரிவுபசார விழாவும் 13.03.2025...
உலகிலே மிகப்பெரிய துறையாக விளங்குவது சுற்றுலாத்துறையாகும். இது நாட்டிற்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை அழைப்பதுடன் அதிகளவான வருமானத்தினையும் தருகிறது. ஆசியாவின்...
எமது பிரதேசத்தில் குடிநீர் பெற்றுக்கொள்வது பாரிய பிரச்சினை ஆகும். எமது பிரதேச மக்கள் சுத்தமான குடிநீரினைப்பெற்று ஆரோக்கியமான வாழ்க்கையினை வாழ்வதற்கு...